Friday, March 11, 2011

சுனாமி



பொறுமையாய் வாழ்ந்தவளே!!
இன்று ஏன்
இத்தனை கோபம்?

பாதங்களை தழுவியதற்கு,
உடலையே விலை பேசுகிறாயே!!

புரிந்துகொள்!!
நீ அடிமையாய் வாழ பிறந்தவள்.
அடக்கி ஆல்வதர்க்கல்ல...
என்றும்
"அடிமைத்தனம் தான்
உனக்கு அழகு".


.

1 comment: