Saturday, March 19, 2011

சூரியன்




உலகத்தின் ஒளி விளக்கு
இயல்புக்கு
இவனே விலக்கு
காய்ச்சல் வந்து காய்வதுண்டு
ஆனால் மாய்வதில்லை.....


தீண்டியவரை தீர்த்திடுவான்
கொடையில் உலகை கொளுத்திடும்
இவனே
பாலையின் சொந்தக்காரன்.




.

1 comment: