Friday, March 11, 2011

சுனாமி



நீலப் புடவையில்
சிணுங்கிச் சென்றவளே!
சிகப்பு ஆடை வேண்டுமென்றால்
சொல்லிவிடு,
அதற்கு ஏன்
எங்கள் இரத்தத்தை
கேட்கிறாய்??



.

No comments:

Post a Comment